இந்திய வரலாறு



இந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கங்கள் மற்றும் சமுக சீர்திருத்த இயக்கங்கள்
இராஜாராம் மோகன் ராய் (வாழ்க்கை குறிப்பு)
·         இராஜராம் மோகன் ராய்  வங்காளத்தில் செல்வவளமிக்க பிராமன குடும்பத்தில் பிறந்தார்.இந்தியாவின் சமுகசீர்த்திருத்தவாதிகளில் முன்னோடியாக திகழ்ந்தவர் இராஜாராம் மோகன் ராய்
·         ஏசு கிறிஸ்த்துவின் கட்டளைகள்(PRECEPTS OF JESUS CHRIST),  அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி(Guid To Peace And Happiness).ஆகிய புகழ் மிக்க நூல்களினை எழுதினார்
·         அரபிக்,சமஸ்கிருதம்,ஹிப்ரு,ஆங்கிலம்,பிரஞ்சு,இலத்தின் கிரேக்கம் போன்ற மொழிகளினை கற்றார்
·         1805-ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் பணியில் சேர்ந்தார் 1814 வரை வேலை செய்தார்.முகலாய அரசர் இரண்டாம் அக்பர்க்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தினை உயர்த்தி பெற இங்கிலாந்து சென்றார்.
·         1833. பிரிஸ்டல் என்னும் இடத்தில் உயிரிழந்தார்.முகலாய அரசர் இரண்டாம் அக்பரினால் இராஜா என்ற பட்டத்தினை பெற்றார்
·         நவின இந்தியாவின் விடிவெள்ளி(Herald of New Age in India) என்று அழைக்கப்பட்டார்.
இராஜாராம் மோகன்ராய் சமுக சீர்திருத்தங்கள்
இந்து சமுகத்திலும் இந்திய சமுதாயத்தில் காணப்பட்ட பல மூடப்பழக்கவழக்கங்களினை களைய பாடுபட்டார்
·         பிரம்ம சமாஜம்-1828
1815 ஆத்மிய சபாவினை தோற்றுவித்தார் இது 1828 முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.இந்த சப்கையில் “ஒரே கடவுள்“ என்ற  கொள்கையில் அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக விளங்கியது.
·         சதி அல்லது உடங்கட்டை தடை சட்டம்-1829
1829-ஆண்டு ஆங்கிகல  தலைமை கவர்னர் ஜெனரல் வில்லியம் பிரபு இராஜாராம் மோகன்ராயின் தொடர் வேண்டுகோலின் படிசதி தடை சட்டத்தினை கொண்டுவாந்தார்.இச்சட்டம் உடன் கட்டை  ஏறுதலினை தடுக்கும் பொருட்டு உடன் கட்டை ஏறுமாறு நிர்பதிப்பவர்களினை அதிகபட்டசம் மரணதண்டனை வழங்க வழைவகை செய்தது
·         மேலை நாட்டு கல்வி மற்றும் கலாசாரத்தினை இந்தியர்கள் பெறுமாறு வற்புறுத்தினார்.கல்வி மூடனம்பிக்கையினையும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களையும் நீக்க வழிவகுக்கும் என நம்பினார்
·         பலதரமணம் மற்றும் குழந்தைகள் திருமணத்தினை எதிர்த்தார்.பெண்கல்வியினையும்,விதவைகள் மறுமணத்தினையும் ஆதரித்தார்,கலப்பு மணம்,பெங்கள் மூன்னேற்றம் ஆகியவற்றிக்கு உறுதுனையாக இருந்தார்
இராஜாராம் மோகன் ராய் மறைவிற்க்கு பின் திரு கேசவ் சந்திரன் இச்சபையின் தலைமை பொறுப்பினை ஏற்றார்.இவரின் முயற்சியினால் 1872ம் ஆண்டு பலதர மணமுறை மற்றும் குழந்தை திருமணம் ஆகியவற்றினை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டது.இச்சட்டம் கலப்பு திருமணத்தினையும் விதவைகள் மறுமணத்தினையும் ஆதரித்தது
ஆரிய சமாஜம்(1875)-சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி தயானந்த சரஸ்வதி வாழ்க்கை குறிப்பு
·         இவர் குஜராத் கத்தியவார் மாகணத்தில் பாரம்பரியமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் மூல் சங்கர்.சிறுவயதில் துறவம் பூண்டு பல இடங்களில் சுற்றி திரிந்தார் சமஸ்கிருத மொழியினை கற்று அதில் புலமையும் பெற்றார்.இவர் சுவாமி வீரஜனந்தரின் சீடராவார்
·         தயானதரின் முக்கிய சீடர்காளாக லாலாலஜபதிராய்,லால ஹன்ஸ்ராஜ் மற்றும் பண்டித குருதத் ஆகியோர் ஆரிய சமய கொல்கையினை பரப்பினர்.
·         இவர் இந்து சமயத்தினை சீர்திருத்த என்ணீனார்.வேதங்கள் அனைத்தும் உண்மையினை எடுத்து கூறுபவை என உரைத்தார். எனவே “வேதங்களினை  நோக்கி செல்” என முழங்கினார்.வேதங்களில் கூறப்பட்டுள்ள நல்ல விசயங்களினை எடுத்து கூறி மக்களிடையே தன்னனம்ம்பிக்கையினையும் சுய மரியாதையினையும் ஊட்டினார்.
·         “சுதேசி” மற்றும் “இந்தியா இந்தியருக்கே” போன்ற முழக்கங்களினை முதன் முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார்
·         இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் கிங்க் என அழைக்கப்பட்டார்
ஆரிய சாமாஜம்
·         ஆரிய சமாஜம் விலங்குகளினை பலியிடுதல்,உருவ வழிபாடு மூடப்பழக்கங்கள்,சொர்க்கம், நரகம் போன்ற கோட்ப்படுகளினை எதிர்த்தது
·         மதம் மாறிய இந்துக்களினை மீண்டும் இந்து மதத்தில் சேர்ப்பதற்காக சுத்தி இயக்கம்() என்ற ஒன்றினை தொடங்கினார்.
·         ஆரிய சமாஜம் குழந்தை மணம்,பலதரமணம்,பர்தா அணியும் முறை சாதி வேறுபாடுகளை மற்றும் உடன் கட்டை ஏறும் வழக்கம் போன்றவற்றினை எதிர்த்தது.
·         பெண் கல்வி மற்றும் கலப்பு மணம்,சமபந்தி உணவு முறை,பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் ஆகியவற்றிக்காக பாடுபட்டது.
·         வேதம் மற்றும் ஆங்கில வழி கல்வியினை பயிற்றுவிப்பதற்காக ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் மற்று கல்லூரிகள்  நிறுவினார்.

பிரம்ம ஞான சபை-1875
இரஷ்ய பெண்மனி மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் அமெரிகாவின் ஹென்றி எஸ் ஆல்காட் என்பவரினால் 1875 ஆண்டு அமெரிக்காவில் நியுயார்க் நகரில் கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவினை பெறுவதற்காக பிரம்ம ஞானசபை நிறுவப்பட்டது.
“தியோஸ்” என்றால் “கடவுள்” “சோபாஸ்” என்றால் “அறிவு” என்றும் பொருள்படும் தியோசோபி என்றால் “கடவுளினை பற்றிய அறிவு” என்று பொருள்படும்
மக்களிடையே சகோதரத்துவத்தினை வளர்ப்பதற்காகவும் பண்டைய சமயங்களினை பற்றியும் மற்றும் ததுவங்கள்,அறிவியல் மற்றும் இயற்கையின் நியதிகளினை பற்றியும் அறிந்து மக்களிடையே  தெய்வீக சக்திகளினை வளர்பதுவே இச்சபையின் நோக்கம்

திருமதி அன்னி பெசன்ட்
1893-பிரம்ம ஞானசபையின் தலைவராக பதவி வகித்தார் .இந்தியா வந்து அவர் இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காவும்,இந்தியக் கல்விக்காவும் தன்னை அர்பணித்து கொண்டார்.கல்விப்பணியில் இவர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானவையாகும்
இவாரால் பனாரஸில்(காசி)தோற்றுவிக்கப்ப்ட்ட இந்துக் கல்லூரி இறுதியில் பனாரஸ் இந்து பல்கலைகழகமாக வளச்சியடைந்தது.
பிரம்ம ஞானசபையின்  நோக்கங்களினை பரப்ப நியு இந்தியா என்ற செய்தித்தாளினை தொடங்கினார்
இந்தியர்கள் சுய ஆட்சி பெறும் பொருட்டு தன்னாட்சி இயக்கத்தினை உருவாக்கினார்.இவ்வியக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்க்கு உத்வேகம் அளித்தது.இச்சபையின் தலைமையிடம் சென்னை அடையாறில் அமைந்திருந்தது.அங்கு இவர் சமஸ்கிருத நூல்களினை கொண்ட ஒரு நூல் நிலையத்தினை நிறுவி பழைய சமஸ்கிருத நூல்களினை பாதுகாத்து வந்தார்.
இராமகிருஷ்ண இயக்கம்-1897
இராமகிருஷ்ண இயக்கம்  என்ற தனார்வ தொண்டு நிறுவனம் சுவாமி விவேகானதரினால் 1897 மே 1  கொல்கத்தாவிற்க்கு அருகிலுள்ள்  போலூரில் துவங்கப்பட்டது.இராமகிருஷ்ணமடத்தின் கிளைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல இடங்களிலும் நிறுவப்பட்டது.உடல்நலம்,பேரழிவு நிவாரணம்,கிராம முன்னேற்றம்,ஆதிவாசிகள் நலன்,துவக்க கல்வி மற்றும் உயர் கல்வி கலாச்சார முன்னேற்றம் ஆகியவற்றிக்காக பெரும் தொண்டாற்றிவருகின்றது.
இந்த அமைப்பின் சேவைகள்
·         கல்வி பணி,உடல் நலம்,கிராம வளர்ச்சி,ஆதிவாசிகள் முன்னேற்றம் மற்றும் இளைஞர் நலன் ஆகியவற்றிகாக பாடுபட்டு வருகின்றது.
·         இந்த இயக்கம் மருத்துவ மனைகள்,மகப்பெறு மருத்துவமனைகள்,அறக்கட்டளை மருத்துவமனைகள்,ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்கள்.செவிலியர் பயிற்சி பள்ளிகள் போன்றவறினை நடத்தி தொண்டாற்றி வருகின்றது
·         மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர வனப்பகுதியில் சூரிய ஒளியினை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்(P.V.LIGHTING SYSTEM) தோன்றுவதற்க்கு முக்கிய பங்காற்றியது இவ்வியக்கம்.இதனால் தொன்று தொட்டு மண்னெண்னை விளக்கினை பயன்படுத்தி வந்த இந்த மக்கள் மின்சாரவிளக்கினை பயன்படுத்த தொடங்கினர்
·         யுனஸ்கோ (UNESCO)   இயக்குனர் பெட்சிக் மேயர் சொற்பொழிவாற்றும் பொழுது 1897 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இராமகிருஷ்ண இயக்கத்தின் செயல்பாடு 1945 ஏற்படுத்தப்பட்ட யுனஸ்கோ நிறுவனத்தின் செயல்பாடுகளினை போன்று இருப்பதினால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்
·         இந்த இயக்கத்தின் கோள்கைகள் அனைத்தும் சமயம் மற்றும் மனிதாபி மானம் அடிப்படையில் அமைந்தன.இவ்வியக்கம் அரசியல் நோக்கம் கொண்டது அல்ல.


இராமகிருஷ்ண பரமஹம்சர்
1836 வங்காளத்தில் பிராமண குடுமத்தில் பிறந்த இவர்  தட்சினேஸ்வரம் என்னும் இடத்திலுள்ள காளி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றினார்.அனைத்து சமயங்களின் அடிப்படை உண்மைகளில் அவருக்கு ஆழ்ந்த நமபிக்கை இருந்தது.பலவடிவங்களில் இருந்தாலும் கடவுள் ஒருவரே என தீர்க்கமாக இருந்தார்.இவரின் துணைவியார் சாரதாமணிதேவி.மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணி என உறுதியாக நம்பினார் 1886 இறந்தார்
சுவாமி விவேகானந்தர்
இராமகிருஷ்ணரின் மறைவிற்க்கு புஇறகு அவரின் முக்கிய சீடர்களில் ஒருவரான நரேந்திர நாத் தத்தா என்றழைக்கப்பட்ட விவேகானந்தர் இராமகிருஷ்ணரின் கொள்கைகளினை உலகம் முழுவதும் பரப்பினார்
1893ல்  சிக்காகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு எனது சகோதர சகோதரிகளே எம தனது முதல் உரையினை ஆரம்பித்தார்.இதன் மூலம் இந்திய பண்பாட்டின் சிறப்பினையும் இந்து சமயத்தின் மேம்பாட்டினையும் உலகறிய செய்தார்
சுவாமி விவேகானதரின் போதனைகள்
·         துறத்தல் மற்றும் சேவை இரண்டுமே நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டும் என கூறி அதன் அடிப்படையிலேயே உழைத்தார்
·         “ஜீவாவே(உயிர்) சிவா” என்ற அடிப்படையில் மக்கள் பணியே கடவுள் பணி என்று கூறி தொண்டற்றினார்
·         “எழுமின்,விழிமின்,உழைமின்”
அலிகார் இயக்கம்
அலிகார் இயக்கம் ஆங்கில அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதித்துறை அலுவலரான சர் சையது அகமது கான் எனபவரினால் தோற்றுவிக்கப்பட்டது..இது மூஸ்லிம்களிடையே நவின கல்வியினையும்,சமூக சீர்திருத்தங்களினையும் பரப்ப ஆரம்பிகப்பட்ட முதல் மற்றும் மிக முக்கியமான இயக்கம்
1864 ஆண்டு காசிப்பூர் என்ற இடத்தில் சர் சையது அகமது கான் ஒரு பள்ளியினை நிறுவினார்.பின்னர் இது அறிவியல் கழகம் என்று அழைக்கப்பட்டது.அக்கழகம் பல்வேறு அறிவியல் நூல்களினை உருது மொழியினில் மொழி பெயர்த்து வெளியிட்டது.
1875 ஆண்டு அலிகாரில் இவரால் தோற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஓரியண்டல் கல்லூரி இவரது சாதனையாகத் திகழ்கின்றது.இக்க்ல்லூரி நளடைவில் இந்திய முஸ்லிம்களின் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக மாறியது
சர் சையது அகமது கான்
ஆங்கிலேய அரசில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் முஸ்லிம்களிடயே சீர்திருத்த கருத்துகளினை பரப்புவதற்காக அலிகார் இயக்கத்தினை தோற்றுவித்தார்.இந்த் இயக்கம முஸ்லிம்களின் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்வியினை வளர்க்க அரும்பாடுபட்டார் தனது கருத்துகள் அனைத்தினையும் தாசில் உத்-அஃலக் என்னும் தினசரி பத்திரிக்கையினை நடத்தி அதன மூலம் தெரிவித்தார்.முஸ்லிம்களின்
இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியா என்ற பறவையின் இரு கண்கள் என கூறினார்
இதர சமுக சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் சமுக சீர்திருத்தவாதிகள்
பிரார்த்தனா சமாஜம்-
Ø  1867 டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் என்பவரினால் மூம்பையில் தோற்றுவிக்கப்பட்டது.
Ø  மகாதேவ கோவிந்தரனடே இச்சபையின் முன்னேற்றத்திற்க்காக தனது வாழ்கை முழுவதனையும் அர்ப்பணித்தார்
Ø  இச்சபை சமுக சீர்திருத்தங்களான சமபந்தி உணவு,கலப்புத்திருமணம்,விதவைகள் மறுமணம் பெண்கள் நலனை மேம்படுத்துதல்,பர்தா அணியும் முறையினை ஒழித்தல் மற்றும் குழந்தைகள் திருமணத்தினை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட்து.
திருவருட்பிரகாச வள்ளலார்
Ø  இறைவன் ஜோதி வடிவமானவன் அவன் ஏருட்பெருஞ்ச்சோதியாக இருக்கின்றான் என்றும் குறிப்பிட்டார்
Ø  “மனித இனத்திற்க்கு செய்யும் தொண்டே மோட்சத்தினை அடைவதற்கான வழி எனபது வள்ள்லாரின் வாக்கு
Ø  ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது உயிர்களிட்த்து அன்பு செலுத்துதல்
ஜோதிபாபூலே
Ø  ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தினை நிறுவிய முதல் இந்து இவர் தான்
Ø  1873 ஆண்டு “சத்திய சோதாக் சாம்ராஜ்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார் அதன் நோக்கம் பிராமணர்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களினை மீட்பதுவே.தனது வீட்டினருகில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணிர் எடுப்பதற்காகவே குளம் வெட்டினார்
Ø  சமபத்தி முறையினை ஊக்குவித்தார்.
ஸ்ரீ நாராயண குரு
Ø  கேரளத்தில் தோன்றிய சீர்திருத்தவாதி தான் சார்ந்த ஈழவ மக்களின் சமுக பொருளாதார கல்வி முன்னேறத்திற்க்காக பெரிதும் பாடுபட்டார்
Ø  1903 “தர்ம பரிபாலண யோகம் “ என்ற இயக்கத்தின தொடங்கினார்
Ø  இவர் விலங்குகளினை பலிகொடுத்தல் சாதி வேறுபாடு தீண்டாமை போன்ற சமுக கொடுமைகளினை கண்டித்தார்
ஸ்ரீ பாத சாது மஹாராஜா
Ø  மூங்கீர் மாவட்ட்த்தில் செல்வ வளம் மிக்க ஊரில் பிறந்தார் இவரது குடும்பத்தினர் அனைவரும் சைவ சமயத்தினை வழிபட்டனர்.
Ø  இவர் வைணவ மத்தினை பின்பற்றினார் இவர் சைத்தனியரை கெளரவிக்கும் வகையில் பிரேம மந்தீர் என்னும் கோவிலை கட்டினார்
Ø  மனித சேவை செய்வதற்காகவே பல தொண்டு இல்லங்களினை நிறுவினார்
டாக்டர் அம்பேத்கார்
Ø  1924 ல் ஜூலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச் சங்கத்தினை(பகிஷ் கிருத்திகாராணி சபா) அமைத்தார்.தாழ்த்தப்பட்ட மக்களினை சமுதாயத்திலும் அரசியலிலும் உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம்

Ø  1927 மும்பையில் மகத் மார் நடத்தினார்

        இந்தியாவிற்க்கு ஐரோப்பியர்களின் வருகை 
  இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் பழங்காலந்தொட்டே வாணிப தொடர்பு இருந்ததுஇத்தொடர்பு அலக்ஸேண்டரின் வருகையினால் மேலும் வலிமையடைந்தது.இந்தியாவின் நறுமன பொருட்கள் வாசனை திரவியங்கள்,மஸ்ஸின் கைத்தறி ஆடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் தேவை காணப்பட்டது.இந்தியாவிலிருந்து மிளகு,மிளகாய்,பட்டை,இஞ்சி,தேங்காய்,சர்கரை,சாய பொருட்களுக்கு ஆய்ரோப்பிய நாடுகளில்சந்தை உருவாகியிருந்தன இந்தியாவிற்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மூன்று   முக்கிய கடள்வழி போக்குவரத்து வழித்தடங்கள் மூலம் நடைபெற்றது.

    1).ஆப்கானிஸ்தான்,மத்திய ஆசியா மற்றும் காஸிபியன் கடல்வழியாக
   2)பாரசீகம்,சிரியா வழியாக மத்தியா தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அலக்ஸாண்டிரியா வரையிலும்
   3)அரபிகடல்,பாரசீக வளைகூட மற்றும் செங்கடல் வழியாக கடல் மார்க்கம் ஆகிய மூன்று வழித்தடங்கள்

1 1453 கான்ஸ்டன்டீன் நோபீள் ஆட்டோமோனிய துருக்கியரிடம் வீழ்ந்தது.இதனால் ஐரோப்பிய வணிகர்கள் பெரும் துன்பத்தினை எதிர் நோக்கினர்.இவர்கள் ஆப்கானிஸ்த்தான் வழியாக நடை பெற்ற வாணிபத்திற்க்கும் தடை விதித்தனர்.அரேப்பியர்களின் படையெடுப்பினால் மற்ற இரண்டு வழித்தடங்களும் தடை பட்டன எனவே இந்தியாவிற்க்கு புதிய வழித்தடங்களினை கண்டு பிடிக்கும் முயற்ச்சியில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஈடுபட்டன.
   போர்ச்சுகீசியர்கள்
இந்தியாவிற்க்கு கடல்வழியினை கண்டுப்பிடிக்கும் முயற்ச்சியில் முதன் முதலில் இறங்கியவர்கள் போர்ச்சுக்கிசியர்கள்.
    போர்ச்சுக்கீசிய மன்னரான இயளவரசர் ஹென்றி(மாலுமி ஹென்றி) மாலுமிகளுக்கு அறிவியல் நூட்பட்டுடன் பயிற்ச்சியளிக்கும் பள்ளி ஒன்றினை திறந்தார்
        போர்ச்சுகல் மாலுமியான பார்த்தலோமிய டையஸ் 1457 ஆண்டு கடல் பயணத்தின் ஆப்ரிகாவின் தெங்கோடி முனையினை அடைந்தார் அச்சமயத்தில் அங்கு புயல் வீசியதினால்.பாதியில் திரும்பினார்.அம்முனைக்கு புயல் முனை என பெயரிட்டார்.அதுவே இதர மாலுமிகளுக்கு நம்பிக்கையளித்ததினால் நன்நம்பிக்கை முனை என அழைக்கப்பட்டது.
வாஸ்கோடகாமா
   போர்ச்சுக்கிசிய மாலுமியான வாஸ்கோடகாம நன்னம்பிக்கை முனையினை கடந்து மே 27,1498-ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தடைந்தார். கள்ளிக்கோட்டையின் மன்னர் சாமரின் அவரை வரவேற்றார்.மேலும் போர்ச்சுக்கிசியர்கள் இந்தியாவூடன் வாணிபம் நடத்த அனுமதி வழங்கினார்.போர்ச்சுகீசியர் இந்தியாவின் மேற்கு கடற்கரை அருகில் உள்ள கள்ளிக்கோட்டை,கொச்சின்,கண்ணூர் ஆகிய இடங்களில் வாணிபத்தளங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்
பிரான்ஸிஸ்கோ-டி-அல்மேய்டா

    இந்தியாவின் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தினை கவனிக்க அனுப்பப்பட்ட முதல்
  ஆளுநர். இவர் அரேபிய வியாபாரிகளினை தோற்கடித்து இந்திய கடல்பகுதியில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தினை நிலை நாட்டினார்.இவர் பின்பற்றிய கொள்கை நீல நீர் கொள்கை என்றழைக்கப்பட்டது.1509 இவர் எகிப்த்தியர்களினால் கொள்ளப்பட்டார்
   அல்போன்சோ-டி அல்புகர்க்கு
  • 1.        பீஜப்பூர் சுல்த்தானிலிருந்து கி.பி 1510 கைப்பற்றி அதனை தலை நகரமாக மாற்றினார்.இவர் காலத்தில் தான் விஜய நகர பேரரசுடனான உறவு பலப்படுத்தப்பட்டது.
  • 2.        மலாக்க தீவை கைப்பற்றினார் பாரசீக வளைகூடாவில் ஆர்மஸ் என்ற தீவினை அமைத்தார்.இந்தியாவில் போர்ச்சுக்கிசியர்களின் ஆட்சியினை உண்மையாக நிலை நாட்டியவர் இவர் எனப் போற்றப்படுகின்றார்.
  • 3.        இந்துக்களுடன் சூமூகமான உறவு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு ஆகியவற்றை கடைப்பிடித்தார் போர்ச்சுக்கிசியர்கள் இந்தியருடன் திருமண உறவு செய்வதனை ஊக்குவித்தார்.கல்வி வளர்ச்சிக்காக பல பள்ளிகளினை திறந்தார்
  • 4.        இவர் 1515ல் கோவாவில் காலமானார்
   போர்ச்சுகீசியர்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி1.      
  போர்ச்சுக்கிசியர்காள் டையு டாமன்,பம்பாய்,இலங்கை,சால்செட்,பஸின்,ஹூக்ளி போன்ற பகுதிகளினை கைப்பற்றினர் 100 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் ஆதிக்கம் படிப்படையாக குறையத்தொடங்கியது.
2.        போர்ச்சுகிசியர் பின்பற்றிய சமயகொள்கையினால் முஸ்லிம்களின் வெறுப்புக்கு உள்ளாகினர்.கட்டாய மதமாற்றத்தின் காரணமாக இந்தியர்களின் வெறுப்பினை சம்பாதித்தனர்
3.        போர்ச்சுகீசியர்கள் விஜய நகரப்பேரரசுடன் மட்டுமே தங்களின் உறவை வைத்து கொண்டதால் 1865 தலைகோட்டை போருக்கு பிறகு அவர்களின் வீழ்ச்சிக்கு பின் போர்ச்சுகீசியரின் செல்வாக்கு சரியத்தொடங்கியது.
4.        மேலும் 1580போர்ச்சுக்கல் ஸ்பேயின் கட்டுப்பாட்டில் வந்ததினால் குடியேற்றங்களின் மேல் கவனம் செலுத்த இயலவில்லை.ஆங்கிலேயர் மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வியாபார போட்டிகளினை இவர்களினால் சமாளிக்க இயலவில்லை.
டச்சுக்காரரகள்ü  1602 ஹாலந்து நாட்டினை சேர்ந்த மக்கள் டச்சு கிழக்கிந்திய கம்பெனியினை  நிறுவினர்.
ü  இவர்கள் கீழை நாடுகளுடன் வியாபார நடவடிக்கைகளினை மேற்கொண்டதுஇவர்களுக்கு இந்தியாவின் மீது ஆர்வம் இல்லை இவர்கள் நறுமணத்தீவுகளில் தங்களது கவனத்தினை செலுத்தினர்
ü  இவர்களின் வாணிபத்தலங்கள்,சூரத்,நாகப்பட்டினம்,சின்சுராவில் தங்களது வாணிபத்தலங்களினை நிறுவினர்
ü  1610 பூலிகட் என்ற இடத்தில் கோட்டையினை கட்டி தங்களது தலைமையிடமாக்கினர்.மேலௌம் அகமதாபாத்,காசிம்பஜார்,பாட்னா போன்ற இடங்களிலும் வாணிப தலங்களினை நிறுவினர்
அம்பாயினா படுகொலைஆங்கிலேயர்கள் இந்தோனேசியாவில் வியாபாரம் செய்ய வியாபாரிகளினை அனுப்பினர்.இதனை டச்சுக்காரரகள் ஏறுகொள்ள இயலவில்லை 1623 ஆண்டு அந்த வியாபாரிகளினை டச்சுக்காரகள் படுகொலை செய்தனர்.ஆங்கிலேயர்கள் நறுமணத்தீவுகளில் தங்களின் கவணத்தினை விடுத்து இந்தியா மீது செலுத்தினர்.ஆங்கிலேயரின் பகை மற்றும் போட்டியினை சமாளிக்க இயலாமல் டச்சுக்கரகள் தங்களது வாணிபத்தலங்களினை ஆங்கிலேயர்க்கு விற்று விட்டு இந்தியாவிலிருந்து வெளியேறினர்ஆங்கிலேயர்கள்         I.            1588 அண்டு உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஸ்பானியா ஆர்மடா என்ற கப்பலை ஆங்கிலேயர் தோற்கடித்து ஐரோப்பாவின் காடல்வலிமை பெற்ற நாடாக இங்கிலாந்து விளங்கியது
        II.            கீழ்த்திசை நாடுகளுடன் வாணிப நடவடிக்கைகளில் இறங்கினர்.லண்டன் மாநகரில் கூடி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினை நிறுவினர் இதனை நிறுவியவர்களில் குறிப்பிடத்தக்கவர் இங்கிலாந்தின் அரசி முதலாம் எலிசபெத்.டிசம்பர் 31 1600ல் இக்கம்பெனி கிழ்த்திசை நாடுகளுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதியினை அரசி வழங்கினார்.
      III.            1608 இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் கொடுத்த வியாபாரம் செய்ய கோரிய அனுமதிக் கடிதத்துடன் வில்லியம் ஹக்கின்ஸ் என்ற மாலுமி ஜஹாங்கீர்ன் அரசவைக்கு வருகை புரிந்தர் ஆனால் அவர் தோல்வியினைத் தழுவினார்
      IV.            1615 சர் தாமஸ் ரோ என்ற ஆங்கிலேய வியாபரி ஜஹாங்கிரிடம் அனுமதி பெற்று சூரத்,ஆக்ரா,பரோச்,அகமதாபாத் ஆகிய இடங்களில் வாணிப மைய்யத்தின ஏற்படுத்தி இந்தியர்களுடன் வாணிபத்தில் ஈடுபட்டனர்
       V.            1639 பிரான்சிஸ் டெ என்ற ஆங்கில அதிகாரி சந்திரகிரி அரசரிடமிருந்து ஒரு நிலப்பகுதியினை விலைக்கு வாங்கி தற்கால சென்னை நகரினை நிறுவினார் இங்கு    1640 புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
      VI.            இங்கிலாந்து இளவரசர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசி காத்ரின் திருமணம் முடித்து பாம்பாயினை திருமணப்பரிசாக பெற்றார் அதனை ஆண்டு ஒன்றுக்கு
    VII.            10 பவுண்ட் வாடகைக்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார்
   VIII.            1699 முகலாயப்பேரரசர் ஓளரங்கசிப் அனுமதியினை பெற்று கல்கத்தாவில் தங்களது வாணிபத்தலங்களினை கம்பெனியினர் நிறுவினர்.இங்கு இங்கிலாந்து மன்னர் மூன்றாம் வில்லியத்தின் நினைவாக வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.இந்தியாவுடன் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தீவிரமான வாணிபத்தில் ஈடுபட்டது.
டெனியர்கள்டென்மார்க் நாட்டினை சேர்ந்தவர்கள் டேனியர்கள் இவர்களும் இந்தியாவிற்க்கு வருகை புரிந்தனர். 1620 தரங்கபாடியிலும் 1676 வங்காளத்தில் சீரம்பூரிலும் தங்களது வாணிபத்தலங்களின நிறுவினர்.இவர்கள் தங்களது வாணிபத்தளங்களினை ஆங்கிலேயர்களுக்கு விற்று விட்டு சென்றுவிட்டனர்பிரஞ்சுக்காரர்கள்         I.            மற்ற ஐரோப்பிய நாடுகளினை போல் பிரஞ்சும் இந்தியாவுடனான வாணிமமுக்கியத்துவத்தினை உணர்ந்து இந்தியாவில் தனது வாணிபத்தலத்தினை நிறுவி இந்தியர்களுடன் வாணிபம் மேற்கொள்ள ஆவலாக இருந்தது.
        II.            பிரான்ஸ் மன்னர் பதினாங்காம் லூயின் அமைச்சரான கால்பர்ட் என்பவரின் முயற்சியினால் 1644 பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உருவானது.இவர்கள் இந்தியாவுடன் வாணிபம் புரியத்தொடங்கினர்
      III.            1668 ல்  சூரத்திலும்1669ல் மசூலிப்பட்டினத்திலும் தங்களது வாணிபத்தலத்தினை அமைத்தனர் 1674 தஞ்சாவூர் மண்ணரிடம் சென்னைக்கு தெற்கே ஒரு பகுதியினை பெற்று பாண்டிச்சேரியினை  நிறுவினர்.இது பிரஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக மாறியது
      IV.            1690ல் சந்திர நாகூரில் மற்றொ வாணிபத்தலத்தினையும் நிறுவினர் 1725 மாஹியினையும் 1739 காரைக்காலையும் பெற்றனர் இச்சமயத்தில்தான் 11742 ஆண்டு டியுப்ப்ளே பிரஞ்சு ஆளுநராக பொறுப்பேற்றார்.இவரது காலத்தில் பிரஞ்சு ஆதிக்கம் மேலும் வளர்ச்சியடைந்தது.
கர்நாடக போர்கள்ஆங்கில பிரஞ்சு ஆதிக்கப்போட்டியானது அவ்ர்களுக்கிடையில் சண்டையிட்டு கொள்ளௌம் அளவுக்கு முற்றியது இப்போர்கள் 1740-1763 வரை நடைபெற்றன மூன்று போர்கள் நடைபெற்றன இம்முன்று போர்களும் கர்நாடக பகுதிகளி நடைபெற்றதினால் கர் நாடக போர்கள் என்றழைக்கப்பட்டது.முகலாயர்களின் ஆட்சிகுட்பட்ட பகுதியாக கர் நாடகம் விளங்கியது இதன் ஆட்சியாளரான நிஜாம் இருந்தார்.ஆற்காடு கர்நாடகத்தின் தலை நகர்.நவாப்பும் நிஜாமும் தங்களின பலப்படுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்கினாராங்கிலேயரும் பிரஞ்சுக்காரகளும் தங்களது நிலையினை வலுப்படுத்தி அரசியல் ரீதியாக யார் பலம் பொருந்தியவர்கள் என் நிருபிக்க எண்ணினர்.முதல் கர்நாடக போர்(1746-1748) காரணங்கள்ஆஸ்திரிய வாரிசுரிமை போரின் பிரதிபலிப்பே முதல் கர்நாடக போர் அங்கு நடந்த போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.மேலும் பிரஞ்சு கவர்னர் டியுப்ளேவின் அரசியல் கொள்கைகள் இந்தியாவில் பிரஞ்சு ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும் விதமாக இருந்தது இது இந்தியாவில் போர் பிரதிபலிக்க வித்திட்டது.நிகழ்வுகள்பிரஞ்சு கவர்னர் டியுப்லேவும் மொரிசியஸ் கவர்னர் லார்போர்டோனாய்ஸ் உடன் சேர்ந்து சென்னையினை முற்றுகையிட்டு கைப்பற்றினார்.இது கார்நாடகத்தின் நவாபான அன்வருதீன்எதிர்த்தார் மேலும் பிரஞ்சுக்கு எதிராக தனது படையினை அனுப்பினார் இருவருக்கும் இடையேயான போர் சென்னையின் அடையாறு போர்களத்தில் நடந்தது.அன்வருதீன் தோற்றார்.பிரஞ்சு கவர்னர்  கடலூரில் ஆங்கிலேயர்க்கு சொந்தமான புனித டேவிட் கோட்டையினை கைப்பற்ற துணிந்தார் இன்னிலையில் ஆஸ்திரேலிய வாரிசுரிமை போர் முடிவுக்கு வந்தது அஸ்லா ஷபேல் உடன் படிக்கையின் அடிப்படையில் முடிவடைந்தது முதல் கர்நாடக போரும் முடிவுக்கு வந்ததுவிளைவுகள்அய்லஷபேல் உடன் படிக்கையின் அடிப்படையில் ஆங்கிலேயர்க்கு சென்னை மீன்டும் கிடைத்தது.பிரஞ்சுக்காரகள் தங்களது வலிமையினை நிலை நாட்டினர்இரண்டாம் கர்நாடக போர் (1748-1754)காரணகள்ஹைதராபாத் நிஜாம் அஷப்ஜா 1748ல் காலமானார் இதனால் அவரது மகன் நசர் ஜங்க் மற்றும் பேரன் முசபர் ஜங்க் இடையேயான அரியனை போட்டி.ஆற்காட்டின் நாவாப் தோஸ்த் அலி காலமானார்.இதனால் அவரது மகன் அன்வரூதீன் மற்றும் மருமகன் சந்தாசாகிப்பிற்க்கும் இடையேயான அரியனை போட்டி. கர்நாடகத்திலும் ஐதராபாத்திலும் ஏற்பட்ட வாரிசுரிமை போர்களே இதற்க்கு காரணம். நாசர் ஜங்கிற்க்கும்,அன்வருதீனுக்கும் ஆங்கிலேயர் உதவினர்,முசபர் ஜங்கிற்க்கும்,சந்தாசாகிப்பிற்க்கும் பிரஞ்சுகாரர்கள் உதவினர்நிகழ்வுகள்பிரஞ்சுகார்களின் உதவியோடு முஷபர் ஜங்க் மற்றும் சந்தாசாகிப் ஆம்ப்பூர் போர்காளத்தில் அன்வருதினை கொன்றனர்.அன்வருதீனி மகன் முகமது அலி திருச்சி மலைகோட்டையில் தஞ்சமடைந்தார்.சந்தாசாகிப் ஆற்காடின் அரசரானார்ஐதராபாத்தில் நடந்த போரில் நசர் ஜங்க் மற்றும் முசபர் ஜங்க் இருவரும் கொல்லப்பட்டனர்.இதனால் பிரஞ்சுத் தளபதி புஸ்ஸி சலபட் ஜங்கினை ஐதராபத் நிஜாமாக அங்கிகரித்தார் இதற்க்கு ப்கரமாக சலபத் ஜங்க்  வடக்கு மா நிலங்களினை பிரஞ்சுக்காரகளுக்கு வழங்கினார்ஆங்கிலேய தளபதியான இராபர்ட் கிளைவ் ஆற்காட்டினை முற்றுகையிட்டு சந்தாசாகிப்பினை தோற்கடித்து முகமது அலியினை அரியனையில் அமர்த்தினார்.இதனால் அவர் அற்காட்டு வீரர் என அழைக்கப்படுகின்றார்1754 டியுப்ளே பிரான்ஸுக்கு திருமப அழைக்கப்படார்.அவருக்கு தளபதி கோத்யு பிரஞ்சுத்தளபதியாக நியமிக்கப்பட்டார்விளைவுகள்இரண்டாம் கர்நாடகப்போர் 1755 ஆண்டு பாண்டிச்சேரி உடன்படிக்கையின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது.மேலும் இந்தியசுதேசி அர்சுகளின் உள் நாட்டு
விவகாரங்களில்  தலையிடுவது இல்லை மற்றும் தங்கள் கைப்பற்றிய பகுதிகளினை திரும ஒப்படைப்புஅது ஆகியவை அந்த ஒப்பந்ததின் முக்கிய சரத்துகள்.முகமது அலி கர்நாடகத்தின் நவாப்பாக அங்கிலேயர் மற்றும் பிரஞ்சுக்காரகளினால் அங்கிகரிக்கப்பட்டார்.மூன்றாம் கர்நடக போர்(1756-1763)       கராணகள்
   ஐரோப்பாவில் ஏற்பட்ட வாரிசுரிமைப்போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.இப்போர் மூன்றாவது கர்நாடகபோர் என குறிப்பிடப்படுகின்றது.நிகழ்வுகள்பிரஞ்சுத்தளபதி கவுண்டி-லாலி- ஆங்கிலேயரின் புனித டேவிட் கோட்டையினை கைப்பற்றினார்,சென்னை நகரின் மீது படையெடுக்க தளபதி புஸ்ஸியினை அறிவுறுத்தினார்புஸ்ஸி ஹைதராபாத்திலிருந்து நீங்கியதும் ஆங்கிலேயர் ஐதராபத்தினை கைப்பற்றி கொண்டனர்.புஸ்ஸி மற்றும் கெளண்டி-லாலி-இணைந்து சென்னையினை தாக்கினர் தளபதி சர் அயர்குட் நடவடிக்கையினால் முற்றுகை முறியடிக்கப்பட்டது.1760 வந்தாவசி போர்களத்தில் பிரஞ்சுப்படையின தளபதின் அயர்குட் முறியடித்தார்.மேலும் கெளண்டி-லாலி-பாண்டிசேரியினை பிரஞ்சுகாரர்களிடம் ஒப்ப்டைத்தார்.       விளைவுகள்
1763ல் பாரிஸ் உடன்படிக்கையின் அடைப்படையில் மூன்றாவது கர்நாடகப்போர் முடிவடைந்தது.பாண்டிசேரி,காரைகால்,மாஹி,சந்திரனாகூர் ஆகிய பிர்ஞ்சுப்பகுதிகள் பிரஞ்சுக்கர்களிடம் கோட்டைகளினை கட்டுவதோ அல்லது பலப்படுத்தவோ கூடாது என்ற நிபந்தனையுடன் திரும பெற்றனர்.ஆனால் தங்களது செல்வாக்கினையும் வலிமையினையும் அவரள் ஒரு சேர இழந்தனர்பிளாசிப்போர்(1757)முகலாய பேரரசின் வளமிக்க பகுதிகளில் ஒன்றான வங்காளம் சிராஜ் உத்-தெளலாவின் கடட்டுபாட்டில் சுதந்திரமான நிலப்பரபாக உருவானது.அச்சமயத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுகார்கள் தங்களது கோட்டைகளினை வலிமைப்படுத்தினர்.இதனை  நவாப் கண்டித்தார் பிரஞ்சுகார்கள் தங்களது கோட்டைகளினை பலபடுத்துவதனை நிறுத்தி விட்டனர்.ஆங்கிலேயர் தங்களது கோட்டை பலப்படுத்தும் பணியினை நிறுத்தவில்லை எனவே  நவாப் பெரும் படையுடன் சென்று ஆங்கிலகிழகிந்திய கம்பெனியின் தலைமையிடமான கல்கத்தாவினை தாக்கி அங்கிருந்த ஆங்கிலேயர் 146 பேரை சிறைபிடித்தார்.மறுனார் அவர்களி23 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர்.இச்சமபவர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்களினால் இருட்டரைத்துயர்ச்சம்பவம் என வர்ணிக்கப்படுகின்றது.இதனை கேள்விப்பட்ட கம்பெனியின் நிர்வாகம் தளபதி வாட்சன்,மற்றும் இரபர்ட் கிளைவ் தலைமையில் ஒரு படையினை அனுப்பியது அவர்கள் கல்கத்தவினை திரும கைப்பற்றியதுநிகழ்வுகள்1757 ஜூன் 23 பிளாசிபோர்களத்தில் இராபர்ட் கிளைவ் தளைமையிலான ஆங்கிலப்படை வங்காளத்தின் சிராஜ்-உத்-தெளவ்லாவின் படையினை பிளாசிப்போர்களத்தில் சந்தித்தது.ஆங்கிலயப்படை வெற்றி பெற்றது நவாப் கொல்லப்பட்டார்மீர்ஜாபரினை வங்காளத்தின் நிர்வாகியாக நியமித்தனர்.பொம்மையாட்சியாளராக செயல்பட்ர்.பின்னேர் அவரினை நீக்கி விட்டு அவரின் மருமகன் மீர்காசிமை வங்காளத்தின் ஆட்சியாளராக நியமித்தனர்பக்ஸார் போர்(1764)மீர் காசிம் வங்காளத்தின் நவாபானபின்பு இந்திய வியாபாரிகளுக்கு சில சலுகைகளினையும் போருள்கள் மீதான சுங்கவரியினையும் நீக்கினார்.இது ஆங்கிலேயரினை எரிச்சலடைய செய்தது.ஆங்கிலேயப்படை மீர்காசிமை தோற்கடித்தது.தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்தியை ஆட்சி செய்த நவாப் ஷுஜா-உத்-தெளலாவிடம் அடைகலமானார்.முகலாயப்பேரரசர் இரண்டாம் ஷால ஆலம் அவர்களுக்கு உதவினார்.இம்மூன்று மன்னர்களும் இனைந்து ஆங்கிலேயரை  எதிர்த்து அவர்களின் ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டுவர எண்ணினர்.நிகழ்வுகள்·         இந்திய மன்னர்களின் கூட்டுப்படையானது  1764 அக்டோபர் 22 நாள் பக்ஸார் என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படையினை எதிர்கொண்டது.ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர் மீர்காசிம் தப்பி ஓடினார்
·         முகலாய பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் மற்றும் ஷுஜா-உத்-தெளலாவும் ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.
விளைவுகள்         I.            பிளாஸியில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி பக்ஸாரில் நிலை நிறுத்தப்பட்டது.
        II.            ஷுஜா-உத்-தெளலா மற்றும் முகலாய பேரரசர் இரண்டாம் ஷாலாம் ஆகியோர் சரணடைந்தனர். ஷுஜா-உத்-தெளலா போர் இழப்பீடு தொகை 50லெட்சம் வழங்கவும் மற்றும் கார அலகாபாத் ஆகிய நிலப்பகுதிகளினை வழங்கவும் ஒத்துக்கொண்டார்
      III.            முகலாயபேரரசர் ஆண்டு தோறம் ஆங்கில அரசிடமிருந்து 26 லெட்சம் ருபாய் ஓய்வூதியமும் பெற்று கொண்டு வங்காளம்,பீகார்,ஒரிசா போன்ற நிலப்பகுதிகளினை ஆங்கிலேயர்க்கு விட்டுகொடுக்கவும் சம்மதித்தனர்.
      IV.            பக்ஸார் போருக்கு பின் இராபர்ட் கிளைவ் வங்காளத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்
       V.            பக்ஸார் போர் ஆங்கில கிழகிந்திய கம்பெனியின் நிறுவாகத்தினை இந்தியாவின் உச்ச அதிகாரம் படைத்த அமைப்பாக உயர்த்தியது
அங்கிலேய கிழகிந்திய கம்பெனிக்கும் மைசூர் பேரரசுக்க்ம் இடையே நிகழ்ந்த போர்கள்  முதலாம் மைசூர் போர்(1767-1769)காரணங்கள்மைசூரின் அரசரான ஹைதர் அலி தன்னை வலுப்படுத்தி ஒரு வலிமையான பேரரசினை உருவாக்கினார் மேலும் பிரஞ்சுகாரகளுக்கு சலுகைகளும் அவர்களிடம்  நெருக்கத்துடன் இருந்தார்.அவரிடம் காணப்பட்ட மதி நுட்பமும் போர்த்திறனும் ஆங்கிலேய கிழகிந்திய கம்பெனியினரினையும் இராபர்ட் கிளைவினையும் எரிச்சலடைய செய்தது.நிகழ்வுகள்1766 இங்கிலாந்து மராத்தியரோடும் ஹைதராபாத் நிஜாமுடனும் ஒன்றினைந்து ஐதர் அலிக்கு எதிராக ஒரு கூட்டணியினை உருவாக்கினர்.இக்கூட்டணியினை கைய்யூட்டு மற்றும் தனது ராஜதந்திராமாஅன செய்கைகளின் மூலம் முறியடித்த ஹைதர் அலி நிஜாமிடமும் மராத்தியரிடமும் நல்லுறுறவினை ஏற்படுத்திகொண்டார்1767 ஹைதர் அலி மற்றும் நிஜாமினை சங்கமா என்ற இடத்தில் ஆங்கிலேயர் வென்றனர் இருப்பினும் ஐதர் அலி ஆம்பூர் மற்றும் மங்களூர் ஆகிய இடங்களினை கைப்பற்றி தனது நிர்வாகத்தினை ஏற்படுத்தினார் மேலும் கரூர்,தஞ்சாவூர்,கடலூர்,பாராமஹால் ஆகிய இடங்களினையும் கைப்பற்றினார் மேலும் இவர் சென்னையினை முற்றுகையிட்டார்ஆங்கிலேயருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.இதனாலாங்கிலேயர் கி.பி 1769 ஆண்டு ஹைதர் அலியோடு மதராஸ் உடன் படிக்கையினை கையொப்பமிட்டனர்விளைவுகள்சென்னை உடன் படிக்கையின் அடிப்படையில் இருவரும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளினை திருப்பி ஒப்படைத்தனர்.இப்போர் ஹைதர் அலியின் புகழினை உயர்த்தியது.மேலும் ஆபத்து காலங்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது எனவும் ஒத்து கொண்டனர்இரண்டாம் மைசூர் போர்(1780-1784)(வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிரபு)காரணங்கள்மராத்தியர்கள் மைசூரினை தாக்கிய பொழுது சென்னை உடன்படிக்கை மீறப்பட்டது ஆங்கிலேயர் ஹைதர் அலிக்கு உதவவில்லை.இதனால் ஹைதர் சினம் கொண்டார்.ஆங்கிலேயரினை பழித்தீர்க்க னேரம் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ஹைதர் ஆங்கிலேயர் மைசூருடன் நட்புடன் இருன்ந்த பிரஞ்சுக்காரகளின் பகுதியான மாஹியினை தாக்கினர்.இச்செயலினை எதிர்க்கும் விதமாக 1780 ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்தார்நிகழ்வுகள்1781 போர்ட்டோ நோவா என்ற இடத்தில் ஆங்கிலேயத்தளபதி சர் அயர் குட் தலைமையியாலன் ஆங்கிலப்படை ஹைதர் அலியினை வென்றது1782 ஆரணி என்ற இடத்திலும் ஹைதர் தோறகடிக்கப்பட்டார்.இதன்பின் புற்று நோயினால் அவதைப்பட்டு வந்த ஹைதர் புற்று நோயினால் இறந்தார்.அவரது மகன் திப்பு சுல்த்தான் போரினை தொடர்ந்து நடத்தினார்.விளைவுகள்போர் தொடர்ந்து நடப்பதினை விரும்பாத திப்பு சுல்த்தான் 1784 மங்களூர் உடன்படிக்கையின் அடிப்படையில் அதனை முடிவுக்கு கொண்டு வந்தார்.அதனடிப்படையில் இரு சாரரும் அவர்கள் கைப்பற்றிய பகுதிகளினை திரும்ப அளிக்க ஒப்பு கொண்டனர்.
மூன்றாவது மைசூர் போர்(1790-1792)காரன் வாலிஸ் பிரபுகாரணகள்இரண்டாம் மைசூர் போரின் முடிவில் ஆங்கிலேயரும் திப்பு சுல்த்தானும் தக்காணத்தில் தங்களது ஆதிக்கத்தினை நிலை நிறுத்த முனைந்தனர்.திப்பு சுல்த்தான் தன்னை வழுப்படுத்த பிரான்ஸின் நெப்போலியன்,துருக்கியின் கலிபா அகியோருக்கு தூதுவர்களினை அனுப்பினார்.இதனை அறிந்த பிரபு காரன்வாலிஸ் ஹைதராபாத் நிஜாம் மற்றும் மராத்தியர்களுடன் இனைந்து திப்புவினை எதிர்க்க துணிந்தார். நிகழ்வுகள்திப்புசுல்த்தான் ஆங்கிலேயரின் நட்பு நாடான திருவாங்கூரினை தாக்கினார்.ஆங்கிலேயர் திப்புசுல்த்தானுடன் போர் புரிந்தனர். ஆங்கிலப்படை பெங்களூரினை கைப்பற்றியது.சீரங்கப்பட்டினத்திற்க்கு அருகில் திப்பு தோற்கடிக்கப்பாட்டார்.விளைவுகள்1792 சீரங்கப்பட்டினம் உடன்படிக்கையினை ஆங்கிலேயருடன் திப்பு ஏற்படுத்தி கொண்டார்சீரங்கப்பட்டினம் உடன்படிக்கையின் அடிப்படையில் திப்பு தனது ராஜியத்தின் பாதிப்பகுதிகளினை ஆங்கிலேயர் மராத்திய,மற்றும் நிஜாம் ஆகியோரின் கூட்டுப்படைகளுக்கு குடுத்தார் மேலும் போர் இழப்பீட்டுத்தொகையாக ஒரு பெரும் தொகை கொடுக்கவும் அதுவரை திப்புவின் மகன்களினை பிணைய கைதிகளாக காரண்வாலிஸ் தன்னுடன் அனுப்புமாறும்   நிர்பந்தித்தார்.நான்காம் மைசூர் போர் 1799 வெல்லெஸ்லிபிரபுகாரணகள்திப்பு  மூன்றம் மைசூர் போரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கத்துடித்தார்.மேலும் இழந்த பகுதிகளினை மீட்க வேன்டும் என்று எண்ணினார்.பிரான்ஸ்,கபூல்,அரேபியா,துருக்கி ஆகிய நாடுகளுக்கு தூதுவர்களினை அனுப்பினார். போர் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. நிகழ்வுகள்
1799ல் மரவள்ளி போரில் திப்பு தோற்கடிக்கப்பட்டார்.சீரங்கப்பட்டினம் கோட்டையினை திப்பு காக்க முனைந்த பொழுது மே 4ல் கொல்லப்பட்டார் இவரின் மறைவோடு போர் முடிந்ததுவிளைவுகள்தென் இந்தியாவில் ஆங்கிலேயர் தங்களுக்கு இருந்த பெரிய தடையினை விலக்கி ஆதிக்கத்தினை நிலை நிறுத்தினர்.மைசூர் அரசு பழைய இந்து வம்ச மன்னர் வாரிசான கிருஷ்ணா என்பவரிடம் கொடுக்கப்பட்டது. திப்புவின் குடுமத்தினர் வேலுர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.ஆங்கிலேயருக்கும் மராத்தியர்களுக்கும் இடையேயான மராத்திய போர்கள்முதல் மராத்திய போர்(1775-1782)காரணங்கள்1).பிஷ்வா முதலாம் மாதவராவ் இறப்பிற்க்கு பின் மரட்டியத்தில் நிலவிய குழப்பமான அரசியல் சூழ்நிலை2).வாரன்ஹேஸ்டிங்க்ஸ் சூரத் உடன் படிக்கையினை ரகுநாதராவுடன் செய்து கொண்டார்.அவ்வுடன்படிக்கையின் படி அவர் ரகுனாதராவுக்கு உதவி செய்து புனே ஆட்சியாளர்களுக்கு எதிராக படையனுப்பினார்.அப்படை புனே படையினை வெற்றி கொண்டது.3).வாரன் ஹேஸ்டிங்க்ஸ் செய்த சூரத் உடன்படிக்கையினை ஆங்கிலேய கவுன்சில் குழு ஏற்க மறுத்தது.அவர்கள் புனாவின் ஆட்சி பொறுப்பாளர்களுடன் புரந்தர் உடன்படிக்கையினை செய்து கொண்டனர்.4).இரு உடன் படிக்கையும் இயக்குனர் குழுவின் இறுதி முடிவுக்கு அனுப்பட்டது.அவர்கள் சூரத் உடன் படிக்கையினை ஏற்று கொண்டனர்.இதற்கு இடையில் புனே ஆட்சியாளர்கள்  நானாபட்னாவிஸ் பிரஞ்சு அதிகாரி லுபின் எனவருடன் தொடர்பு கொண்டார்.இதனால் வாரநேஸ்டிங்க்ஸ் மரத்தியர்களுக்கு எதிராக் போர் தொடுத்தார்போரின் போக்குமுதலில் ஆங்கிலப்படையின் பலவீனத்தினை பயன் படுத்தி மராத்தியர்கள் கை ஏறுமுகமாக இருந்தது அப்பொழுது ஆங்கிலேயர்  வாட்கன் உடன்படிக்கை செய்து கொண்டனர்.இது அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் அவுமானமாக கருதினர்வாரநேஸ்டிங்க்ஸ் வாட்கன் உடன் படிக்கையினை ஏற்க மறுத்து ஒரு வலிமையான படையினை ஏற்படுதி மராத்தியர்களினை தோல்வியடைய செய்தார்.சிந்தியா சிப்ரி என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டார்.நிலமை மோசமாவதை கண்ட புனே மராத்திய அரசு ஆங்கிலேயருடன் ஒர் உடன்படிக்கை செய்து கொள்ள முன்வந்தனர்விளைவுகள்சால்பை உடன் படிக்கை 1782 ல் கையளுத்தானது இவ்வுடன்படிக்க்கையின் படி ஆங்கிலேயர் புரந்தர் உடன்படிக்கைக்கு பின் கைப்பற்றிய அனைத்து பகுதிகளினையும் திருப்பி ஒப்படைத்தனர் யமுனை நதிக்கரைக்கு மேற்கு பகுதியினை சிந்தியா பெற்றார்.ஆங்கிலேயர் சால்செட் பகுதியினை பெற்றனர்.இராண்டாம் பிஷ்வாக மாதவராவ் ஏற்றுகொள்ளப்பட்டார்.ரகு நாத ராவ் 25,000ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு எந்த இடத்தில் வேண்டுமானலும் தங்கி கொள்ள அனுமதிக்கப்பட்டார்.ஆங்கிலேயர்கள் இரகு நாதராவினை ஆதரிக்க கூடாதுஇரண்டாம் ஆங்கில மராத்திய போர்காரணங்கல்1).மராதியதலைவர்களான இரண்டாம் பாஜிராவ் மற்றும் தவுலத்ராவ் சிந்திய,ஜஸ்வந்த்ராவ் கோல்கார் இடையேயான பிளவு நானபட்னாவிஸ் மறைவிற்க்கு பின் அதிகரித்தது.2).வெல்லெஸ்லிபிரபுவின் துனைப்படைத்திட்டதினை பாஸ்ஸின் உடன்படிக்கையின் அடிப்படையில் இரண்டாம் பாஜிராவ் ஏற்று கொண்டார் இதனால் மற்ற மராத்தியர்களின் பகையினை சம்பாதித்தார்.மேலும் இந்த உடன் படிக்கையின் மூலம் ஆங்கிலேயர்கள் தங்களது சுதந்திரத்தினை பறித்தாக மராத்தியர்கள் உணர்ந்த்னர்.ஆங்கிலேயரினை எதிர்க்க ஒன்றினைதனர்நிகழ்வுகள்மராட்டிய ப்டையில் பிரஞ்சுகாரர்களினால் பயிற்சியளிக்கப்பட்ட 40,000வீரர்களும் 200000 மராத்திய போர்முறை கற்றவர்களும் இருந்தனர் இதனால் அனைத்து பகுதிகளிலிருந்து போர் ஆங்கிலேயர்களின் மீது தொடுத்தனர்.ஆங்கிலேயர் மராத்தியர்களிடையே சூழ்ச்சியினை கையாண்டும் போரில் வெற்றி பெற்றும் அவகர்களினை பிரித்தனர்.ஜஸ்வந்த் கோல்கர் ஆங்கிலயரினை நிர்பந்தித்து ராஜ புத்திர பகுதிகளின் சுதந்திரமாக செயல்படும் உரிமையினை பெற்றார்விளைவுகள்இப்போரில் ஏற்பட்ட அவமானத்தினால் வெல்லெஸ்லி பிரபு திரும்ப நாட்டிற்க்கு அழைக்கப்பாட்டார்.இருந்தாலும் ஆங்கிலேயர் பல சலுகைகளினையும் நிலப்பரப்புகளினையும் பெற்றனர்முகலாய பேரரசர் ஷா ஆலம் ஆங்கிலேயரின் பாதுகாபு கண்காணிப்பு வளையத்திற்க்குள் வந்தார்மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போர் 1817-1818கரணங்கள்
பிண்டாரிகள் எனப்படுபவர்கள் வட இந்தியாவில் கொரிலா போர் முறையில் ஈ(டுபடும் கொள்ளை கூட்டத்தினர் மற்றும் இவர்கள் மராத்தியர்களின் கூலிப்படையினராகவும் செயல்பட்டனர்.கவர்னர் மர்க்குவிஸ் ஹேஸ்டிங்க்ஸின் பலமான ராணுவ நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒடுக்கப்பட்டனர்.மராத்தியர்களின் பீஷ்வா இரண்டாம் பாஜிராவ் இதனை எதிர்க்கும் பொருட்டு மராத்தியர்களினை ஒன்றினைத்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியினரின் ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவர எண்ணினார்.தனது படை வலிமையினை பெருக்கினார்.பூனாவிலிருந்த ஆங்கில பிரதி நிதியினை வஞ்சகமாக கொன்றார்.இது மூன்றாவது மைசூர் போருக்கு காரணமாக அமைந்ததுநிகழ்வுகள்ஆங்கிலஏயர் பிஷ்வா இராண்டாம் பாஜிராவின தோற்கடித்தனர்.பிஷ்வா பதவி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.அவருக்கு ஆண்டுக்கு 8 லெட்சம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.வழிமை மிக்க மராத்திய பேரரசு தனௌ சிறப்பினையும் அதிகாரத்தினையும் இழந்தது..                    ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி(1773-1857)
இராபர்ட் கிளைவ்(1765)வங்காளத்தின் முதல் கவர்னராக நியமிக்கப்பட்டார்.தனது முதலாவது ஆட்சிகாளத்தில் பெரும் வெற்றி வீரராகவும் இரண்டாவதுஆட்சிகாலத்தில் சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார்.முக்கிய நிகழ்வுகழ்இவர் “கிளைவ் நிதி” என்ற ஒன்றினை உருவாக்கி கம்பெனி ஊழியர்கள் மற்றும் விதவைகளுக்கு உதவினார்.முகலாய பேரரசர் இரண்டாம் ஷா அலமிடமிருந்து வங்காளத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் உரிமைகளினை பெற்ற பின் வங்காளத்தில் இரட்டை ஆட்சிமுறையினை ஏற்படுத்தினார்.இம்முறை 1772ல் இரத்து செய்யப்ப்ப்பட்டதுமுதலாம் மைசூர் போர் நடந்தது(1767-1769)
வாரன் ஹேஸ்டிங்க்ஸ்(1772-1785)1772ல் வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.இவர் ஒரு சிறந்த நிர்வாகி மற்றும் சீர்திருத்தவாதிமுக்கிய நிகழ்வுகள்
         I.            வங்காளத்தில் கிளைவ் அறிமுகப்படுத்திய இரட்டை ஆட்சிமுறை பஞ்சத்தினையும்,பொருளாதார சீர்குலைவினையும்  கம்பெனியின் ஊழியர்களிடையே ஊழலினையும் அதிகரிக்க செய்தது. இதனால் வங்காளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சிமுறையினை ஒழித்தார்
        II.            ஆங்கிலபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒழுங்கு முறை சட்டத்தின் படி வங்காளத்தின் ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்க்ஸ் வங்காளத்தின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்
      III.            ரோஹில்லாபோர் 1774 நடைபெற்றது.
 நிகழ்வுகல்
         I.            1774ல் கொல்கத்தாவில் ஒரு உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது.சர் எலிஜா இம்பே வாரன் ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவின் பள்ளித்தோழர் முதல் தலைமை நீதிபதியாகவும் இதர 3 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டனர்
        II.            கலக்த்தாவில் சாதர் திவானி அதலாத்(சிவில்)மற்றும் சாதர்  நிஸாமி அதாலத் (குற்றவியல்) நீதிமன்றமும் அமைக்க்கப்பட்டது.ஒவ்வோரு மாவட்டத்திலும் சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது,இந்து மற்றும் முஸ்லிம் சட்டத்தொகுப்பு உருவாக்கப்பட்டது.
      III.            ஆங்கிலகிழக்கிந்திய கம்பெனிக்கு தரமான பொருட்களினை வாங்க ஒர் குழு அமைக்கப்பட்டது.இந்திய வியாபாரிகளினை ஊக்குவிக்கும் வகையில் சுங்கவரியில் 2.5% தள்ளுபடி அளித்தார்.கம்பெனியின் ஊழியர்கள் தனியாக வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டது.சுங்கசாவடிகளினை ஒழித்து கல்கத்தா,டாக்கா,ஹூக்ளி,பாட்னா,மூர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் சுங்கசாவடிகளினை அமைத்தார்.
      IV.            வருவாய்த்துறையினை மேம்படுத்த வாருவாய்த்துறைகழகம் நிறுவப்பட்டது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கலக்டெர் நியமிக்கப்பட்டார்.நிலம் அளவிடப்பட்டு அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்க்கு கொடுக்கப்பட்டதுஅவர் நிலத்தின் வருவாயிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நிலவரியினை பெற்று அரசுக்கு  செலுத்த வேண்டும்
       V.            வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்வியை மிகவும் ஆதரித்தார் இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கி.பி 1781ல் கொல்கத்தாவில் மதரசா கல்வி நிறுவனத்தினை உருவாக்கினார்.
வரான் ஹேஸ்டிங்ஸ் மீதான குற்ற விசாரணை         I.            முதலாம் மராத்திய போருக்கு பின் அங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.பனாரஸினை ஆண்ட மன்னர் செயித்சிங்கிடம் அதிக வரிப்பணம் கோரினார் அவர் தர மறுக்கவே அவரினை பதவியிலிருந்து நீக்கினார்
        II.            அயோத்தி பேகங்களின் செல்வத்தினை கொள்ளையிட்டார்.அங்கு அரண்மனையில் தாகத செயலக்லில் ஆங்கிலப்படை ஈடுபட்டது.
      III.            பொய் கையழுத்து இட்ட விவகாரத்தில் னந்த குமார் எந்த இந்தியர் விசாரணையின்றி தூக்கிலிடப்பாட்டார்.
      IV.            இக்குற்றங்களுக்காக அவர் விசரிக்கப்பட்டு இறுதியில் பாராளுமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்
காரன்வாலிஸ் பிரபு(1786-1793)காரன்வாலிஸ் பிரபு பிரபு இந்தியாவின் தலைமையாளுநராக நியமிக்கப்பட்டார்.இவர் இந்தியாவிலிருந்த சுதேசி அரசுகளில் தலைய்யிடாக் கொள்கையினை பின்பற்றினார்.இவரது காலத்தில் மூன்றாவது மைசூர் போர் ஏற்பட்டது.சீர்திருத்தங்கள்         I.            நிலையான நிலவரிதிட்டத்தினை 1793ல் வங்காளம் மற்றும் பீஹாரிலும் அறிமுகப்படுத்தினார்.இத்திட்டத்தின்படி ஜமின்ந்தார்கள் 10வருடங்களுக்கு நிலத்தின் உரிமையாளர்களாகவும் விவசாயிகள் ஜமிந்தார்களின் குத்தகைகாரர்களானார்கள்.ஒவ்வோரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையினை ஜமீந்தார் அங்கில கிழகிந்திய கம்பெனிக்கு செலுத்தவேண்டும் தவறினால் நிலம் பறிக்கப்பட்டு மற்றோர் ஜமிந்தாரிடம் ஒப்படைக்கபடும்.
        II.            இந்தியாவில் குடிமை பணியாளர்கள் மூலம் கம்பெனிக்குட்பட்ட நிலப்பகுதிகளினை நிர்வாகம் மற்றும் அதிகாரம் செய்யும் முறையினை அறிமுகப்படுத்தினார்.அவர்களின் ஊதியத்தினை உயர்த்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் பதவி உயர்வு அளித்தார்.எல்ல உயர்பதிகளுக்கும் ஆங்கிலேயரினையும் துணை நிலை அலுவல்களுக்கு மட்டுமே இந்தியர்களினை நியமித்தனர்
      III.            இந்தியாவில் காரன்வாலிஸ் நிலையான காவல்த்துறை அமைப்பினை ஏற்படுத்தினார்.1791ல் கல்கத்தாவில் காவல் ஆணையர் நியமனம் நடைபெற்றது.மவாட்டங்கள் பல்வேறு தானாக்காளாக பிரிக்கப்பட்டது அவற்றினை தரேகா என்ற திகாரி நிர்வகித்தார்.காவல்த்துறையில் கூட இந்தியர்களினை உயர் பதவியில் நியமிக்கப்படவில்லை
      IV.            காரன்வாலிஸ் மாவட்ட ஆட்சியரினை நீதித்துறையிலிருந்து விடுவித்து வருவாய்த்துறையினை மட்டும் கவனிக்கும் பொறுப்பு அவர்களுக்கு அளித்தார்.வங்காளத்தினை பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒரு ஆட்சியரின் கீழ் நீய்ர்வகிக்கப்பதறெகாக ஒப்படைக்கப்பட்டது
       V.            டாக்கா,கல்கத்தா,மூர்ஷிதாபாத்.பாட்னாவில் மாகாண நீதிமன்றங்களினை உருவாக்கினார்.நீதிமன்ற கட்டணகளினை இரத்து செய்தார் நீதிபதிகளின் சம்பளத்தினை உயர்த்தினார்.1793 காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பினை சார் ஜார்ஜ் பாலோ தொகுத்து வெளியிட்டார்.
      VI.            ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரிகாள் இந்திய வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யும்  முறையினை மீண்டும் அறிமுகப்படுத்தி கம்பெனியின் வருவாயினை உயர்த்தினார்.
வெல்லெஸ்லி பிரபு(1796-1805)                     I.            காரன்வாலிஷினை தொடர்ந்து ஜான் சேர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக இருந்து ஆட்சி செய்தார்.இவரும் தலையிடா கொள்கையினை பின்பற்றினார்.இவருக்கு பின் வெல்லெஸ்லி வங்காளத்தின் ஆளுநராக பதவியேற்றார்.
                    II.            இந்தியாவில் ஆங்கிலப்பேரரசினை உருவாக்க பேரரசுக் கொள்கையினை உருவாக்கினார்.இதனை நிறைவேற்ற துணைப்படைத்திட்டத்தினை கொண்டு வந்தார்.
                  III.            நான்காவது ஆங்கிலேய-மைசூர்போர் மற்றும் இரண்டாவது ஆங்கிலேய மராத்தியப்போர்
துணைப்படைத்திட்டத்தினை ஏற்று கொண்ட நாடுகள்                     I.            ஹைதராபாத் நிஜாம் முதன் முதலில் துணைப்படைத்திட்டத்தினை ஏற்றுக் கொண்டார்பெல்லாரி,கடப்பா,கர்னூல் ஆனதப்பூர் ஆகிய நிலப்பரப்புகளினை ஆங்க்கிலேயர்களுக்கு அளித்தார்.
                    II.            மரத்தியரான இரண்டாம் பாஜிராவ் ஏற்று கொண்டார்.அயோத்தியின் நவாப் வெல்லெஸ்லியின் வற்புறுத்தலின் பேரில் ஏற்றுக் கொண்டார்.
                  III.            இத்திட்டம் ஆங்கிலகிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரியப்படையினை நிறுவி அதனை இந்திய மன்னர்களிடம் நிர்வகிக்க ஒப்படைத்தது.
மார்க்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்(1813-1823)வெல்லெஸ்லி இங்கிலாந்துக்கு திரும்ப அழைக்கப்பட்ட பின் மர்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவிலிருந்த ஆங்கில கிழக்கிந்திய பகுதிகளுக்கு தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.இவர் வெல்லெஸ்லியின் பணியினை நிறைவு செய்தார் பிண்டாரிகள்,ரோகிலாக்கள் ஆங்க்கிலேய ஆதிக்கத்தினை முடிவுக்கு கொண்டுவர எண்ணிய மராத்தியர்கள் ஆகியோரினை வென்றார்.கூர்காக்களுடன் போர்(1814-1816).இப்போரில் ஆங்க்லப்படையானது கூர்க்கர் இன த்லைவர் அமர்சிங்கினை தோற்கடித்தனர் இப்போர் சிகெளசி அமைதி உடன்படிக்கையின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது.ஹேஸ்டிங்க்ஸ் பிரபுவின் சீர்திருத்தங்கள்1.        1822 வங்காளக்குத்தகை சட்டத்தினை நிறைவெற்றி விவசாயிகளின் நலத்தினை பாதுகாத்தார்.
2.        1817 இந்திய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக 1817ல் கல்கத்தாவில் ஒரு கல்லூரியினை நிறுவினார்.
3.        வட்டாரமொழி பத்திரிக்கை த்டைச்சட்டத்தினை நீக்கி சமாச்சார் என்ற பத்திரிக்கை வெளிவர காரணமாக இருந்தார்.
4.        இந்தியர்கள் நிர்வாகத்தில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர்
5.        இவரின் ஆட்சிக்காலத்தில் சென்னையில் இராயத்துவரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது இதன் மூலம் விவசாயிகள் வரியினை அரசுக்கு நேரடியாக செலுத்தினர் இதனால் விவசாயிகள் நிலத்தின் சொந்தக்காரர்களாக கருதப்பட்ட்டனர்.
வில்லியம் பெண்டிங்க் பிரபு(1823-1835).ஆர்மாஹட் பிரபுவிற்க்கு பின் வீலியம் பெண்டிங்க் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டர்.இவர் சுதேசர அரசர்களிடம் தலையீடா கொள்கையினை பின்பற்றினார் மேலும் இவர் 1833 பட்டயசட்டத்தின் படி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு இவர் பல சீர்திருத்தங்களினை புகுத்தினர்சீர்திருத்தங்கள்         I.            நிர்வாக சீர்திருத்தங்கள் குடிமை ஊழியர்களின் சம்பளத்தினை குறைத்தார்,குறைந்த ஊதியத்தில் இந்தியர்களினை பதவியில் அமர்த்தினார்.அபினி வியாபாரத்தினை முறைப்படுத்தினார்.இராணுவத்தின் தலைமை பொறுப்பினைர் இவரே ஏற்றார்.இராணுவ ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ஊதியத்தினை குறைத்தார்
        II.            மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் பதவிகளினை ஒன்றினைத்தார்.மாநில மேல் மூறையீட்டு நீதிமன்றங்களினை கலைத்தார் அலகாபாத்தில் குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றங்களினை ஏற்படுத்தினார்,நீதிமன்றத்தில் பயன்படுத்தப்பட்டு பாரசீக மொழிகளினை நீக்கி வட்டார மொழிகளினை புகுத்தினார் ஆளுநரின் ஆலோசனை குழுவில்  ஒரு சட்ட நிபுணர் நியமிக்கப்பட்டார் அவ்வாறு நியமிக்கப்பட்ட சட்ட நிபுனர் மெக்காலே பிரபு,
      III.            வில்லியம் பெண்டிங்க் பிரபுவிற்க்கு புகழினை தேடித்தந்தது அவரின் சமுக சீர்திருத்தங்கள் 1829 சமூக சீர்திருத்தவாதியான இராஜாராம் மோகன் ராய் உதவியுடன் சதி தடைசட்டத்தினை கொண்டு வந்தார்.இராஜஸ்த்தான் மற்றும் கத்தியவாரில் வாழ்ந்த  பழங்குடியினரிடம் காணப்பட்ட கொடியப்பழக்கம் பெண் சிசு கொலை.இதனை கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒழித்தார்.அதனை மரண தண்டனைகுரிய குற்றமாகவும் அறிவித்தார்.ஒரிசாவில் வாழ்ந்த மழைவாழ் மக்களிடம் காணப்பட்ட கொடியபழக்கம் நரபலியிடுதல் இதனையும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒழித்தார்.அதனை மரண தண்டனைகுரிய குற்றமாகவும் அறிவித்தார்.
      IV.            இவரது காலத்தில் ஆங்கில மொழி பயிற்று மொழியாக ஆக்கப்பட்டது 1813 பட்டய சட்டம் மூலமாக ஒதுக்கப்பட்ட பணம் மேலை நாட்டு கல்வியினை வாளர்க்க பயன்படுத்தப்பட்டது.இவரது காலத்தில்தான் கலகத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரியும் பம்பாயில் என்பிஸ்ட்டன் கல்லூரியும் நிறுவப்பட்டது.
டல் ஹெளசி பிரபு(1848-1855)டல் ஹெளசி பிரபு பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக பொறுப்பேற்று கொண்டார்.ஆங்கில அரசினை விருவுப்படுத்த பின்வறும் நடவடிக்கைகளினை மேற்கொண்டார்.         I.            வாரிசு இழப்பு கொள்கை மூலம் சுதேசி நாடுகளினை இணைத்தல்
        II.            போர்கள் மூலம் சுதேசி நாடுகளினை இணைத்தல்
      III.            நல்லாட்சியற்ற நாடுகளினை இணைத்தல்.
      IV.            வாரிசு இயழப்பு கொள்கை மூலம் சுதேசி நாடுகளினை இணைத்தல் மூலம்  உதயப்பூர்,ஜான்சி,சதார,ஜெய்பூர்,சாம்பல்பூர், நாகபூரி ஆகிய நாடுகள் இனைக்கப்பட்டன இகொள்கையானது 1857 புரட்சிக்கு முக்கிய காரணமாக அமிந்தது
       V.            இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப்போர்(1848-1849),இரண்டாம் பர்மியப்போர்(1852)
      VI.            நல்லாடியற்ற நாடுகள் என கூறி 1856ல் அயோத்தி நவாப் வாசித் அலி ஷாவினை பதவியிறக்கம் செய்து அயோத்திய்னையும் இணைத்து கொண்டார்,தஞ்சாவூரும் ஆங்கில ஆதிக்கத்துடன் இணைக்கப்பட்டது.
சீர்திருத்தங்கள்         I.            நவின இந்தியாவினை உருவாக்கியவர் என டல் ஹெளசிபிரபு  தனது சீர்திருத்தங்கள் மூலம் புகழப்படுகின்றார்.
        II.            வங்காளத்தின் ஆட்சியினை கவனிக்க ஒரு துணைகவர்னர் தனியாக நியமிக்கப்பட்டார் வங்காளம் சென்னை,பம்பாய் மாகணங்களில் ஒரே மாதிரியான ஆட்சியிமுறையினை நடைமுறைப்படுத்தினார்.சிம்லா கோடைகால தலை நகராமாகவும்,கலகத்தா குளிர்கால தலை நகரமாகவும்  மாற்றப்பட்டது.
      III.            இந்திய இருப்புபாதையின் தந்தை என டல்ஹெளசி அழைக்கப்படுகின்றார் 1853-பம்பாய்-தானே,1854-ஹவ்ரா-ராணிகஞ்ச்-1856 சென்னை-அரக்கோனம் வரை இருப்புப்பாதை போடப்பட்டது.
      IV.            நாடுமுழுவதும் தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள் நாடுமுழுவதும் திறக்க்ப்பட்டன 3 பைசா தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் ஒரே மாதிரியான கடிதப்போக்குவரத்து நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதினால் நாடுமுழுவதும் தந்திக்கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டன
       V.            இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான வாணிபம் ஊக்குவிக்கப்பட்டது.சென்னை,மும்பை,கல்கத்த துறைமுகங்கள் நவினப்படுத்தப்பட்டன.மேலும் பலத்துறைமுகங்கள் கட்டப்பட்டன
      VI.            டல் ஹெளசி பிரபு சதி என்ற உடன் கட்டை வழக்கத்தினையும் தக்கர்களின் ஆதிக்கத்தினையும் ஒழித்தார் 1856 விதவைகள் மறுமணச்சட்டமும் மதமாற்ற சொத்துரிமை சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
    VII.            டல் ஹெளசி பிரபு கலத்தில் 1854 ஆண்டு சர்சாலஸ் உட்ஸ் தலைமையிலான கல்விக்குழு பல்வேறு கல்விச்சிதிருத்தங்களினை ஏற்படுத்தினார்.நாடுமுழுவதும் கல்வித்துறை  ஒவ்வொருமாகணத்திலும் ஏற்படுத்தப்பட்டது சென்னை மும்பை,கல்கத்தா ஆகிய மாகாணங்களில் லண்டண் பல்கலைகலகத்தினை முண்மாதிரியாக கொண்டு பல்கலைகழகங்கள் ஏற்படுத்தப்பட்டன ஆசிரியர் பயிற்சிகூடங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.ரூர்கி என்ற இடத்தில் பொறியல் கல்லூரியும் தொடங்கப்பட்டது.
   VIII.            இரணுவத்தில் கூர்கர்கள் அதிகமாக சேர்த்து கொல்ப்பட்டனர்.இராணுவத்தில் தலைமையிடம் கொல்கத்தாவிலிருந்து சிம்லாவிற்க்கு மாற்றப்பட்டது.பீரங்கிப்படையின் தலைமையிடம் கலகத்தாவிலிருந்து மீரட்டிற்க்கு மாற்றினார்.
1773-1857 முதல் ஆங்கில கிழக்கிந்தியகம்பெனியின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மற்ற்மும் சமுக மாற்றங்கள்ஆங்கிலகிழக்கிந்திய கம்பெனியால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம்இந்திய அரசியலில் ஆங்கில கிழ்க்கிந்திய கம்பெனி ஒரு புதிய சகாப்த்ததினை ஏற்படுத்தியது இந்தியாவிலுள்ள கம்பெனியின் ஆட்சிப்பகுதிகளினை ஆளுவதற்க்கு முதன் முதலில் சட்டம் இயற்றியது
ஆங்கிலகிழக்கிந்திய ஆட்சியில் இயற்றப்பட்ட முக்கிய சட்டங்கள்1773-ஒழுங்குமுறை சட்டம்ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் கானப்பட்ட உழல் மற்றும்  பணப்பற்ற்குறைகளினை களையா ஆங்கிலப்பராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமே ஒழுங்குமுறை சட்டம்முக்கியசரத்துகள்இச்சட்டத்தின் படி வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் ஆங்கிலகிழக்கிந்திய கம்பெனியின் கீழுள்ள இந்திய பகுதிகளுகான தலைமை கவர்னராக செயல்படுவார்.சென்னை,மும்பை மாகான கவர்னர்கள் இவருக்கு கட்டுப்பட்டவர்கள் இச்சட்டத்தின் படி கவர்னர்க்கு உதவ 4 பேர் கொண்ட ஆலோசனைகுழு அமைக்கப்பட்டது.இவர்கள் கம்பெனியின் நிர்வாகம் மற்றும் இதர நடவடிக்கைகள் பற்றி ஆங்கில அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.கொலகத்தாவில் ஒரு உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது.கம்பெனி ஊழியர்கள் தனியாக வியாபாரம் செய்வதோ அல்லது சுதேசிகளிடமிருந்துபரிசுபொருட்கள் பெறுவதும் தடை செய்யப்பட்டது1784-பிட் இந்திய சட்டம்ஒழுங்குமுறை சட்டத்தின் குறைகளினை களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட்து இச்சட்டமிங்கிலாந்து பிரதமர் இளைய பீட் பாரளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்.இது ஆங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டில் ஆங்கிலகிழக்கிந்திய கம்பெனியினை கொண்டுவந்தது.மேலும் கம்பெனியின் நிர்வாகத்தில் இரட்டை ஆட்சிமுறையினை புகுத்தியதுசரத்துகள்         I.            இச்சட்டத்தின்படி வங்காளத்தின் ஆளுநர் பிரிட்டிஸ் இந்திய நிலப்பகுதிகளுக்கன(முதல்முறையாக அழைக்கப்பட்டது) தலைம ஆளுநர்.இவரே இந்தியாவிலுள்ள ஆங்கிலப்படைகளுக்கு தலைமைத்தளபதியாக நியமித்தது.
        II.            கம்பெனியின் அரசியல் மற்றும் இதர நடவடிக்கைகளினை கண்காணித்து கட்டுப்படுத்தி மேற்கொள்ள 6 நபர் கோண்ட கட்டுபாட்டு குழு அமைக்கப்பட்டது.னிர்வாக குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்ட்து
      III.            கவர்னர் ஜெனரலின் அதிகாரம் தெளிவாக்கப்பட்டது.புதியதாக சுதேசப்பகுதிகளினை வெற்றி கொள்வது இங்கிலாந்திற்க்கும்  அரசரின் பெருமைக்கும் ஏற்புடையது அல்ல என தடைவிதிக்கப்பட்டது
1813 வருட பட்டய சட்டம்ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதியினை 20 ஆண்டுகளுக்கு அதிகப்படுத்துவதற்காகவே பட்டய சட்டங்கள் இயற்றப்ட்டன முதல் பட்டய சட்டம் 1813ல் இயற்றப்ட்டது.சரத்துகள்:         I.            கம்பெனியின் உரிமையானது 20 ஆண்டுகளுக்கு அதிகரிக்கபட்டது.இந்தியவுடன் கிழக்கிந்திய  கம்பெனிக்கு வழங்கப்பட்ட சிறப்பு வாணிப உரிமை இரத்து செய்யப்பட்டது.இங்கிலாந்தின் குடிமக்களுக்கும் இந்தியாவுடனான வாணிப உரிமை திறந்து விடப்பட்டது
        II.            கிருஸ்த்துவ மிஷினரிகளுக்கு இந்தியாவுக்கு சென்று கிறிஸ்த்துவ மதத்தினை பரப்ப அனுமதி அளிக்கப்பட்டது.இந்தியாவில் கல்கத்தாவில் வாழும் ஐரோப்பியர் நலனுக்காக பிஷ்ப் நியமனம் செய்யப்பட்டார்.அவருக்கு உதவ் மூன்று துணை பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்
      III.            ஆங்கிலேய மேலை நாட்டு உயர்கல்வி கற்க்கும் இந்தியர்களினை ஊக்ககப்படுத்தவும் அக்கல்விக்ககவும் 1 லெட்சம் நிதி ஒதுக்கப்பட்டது
1833 வருடப் பட்டைய சட்டம்இப்பட்டையசட்டம் வீலியம் பெண்டிங்க் பிரபு ஆளு நராக இருந்த பொழுது இயற்றப்பட்டது
சரத்துகள்         I.            கம்பெனியின் வானிப உரிமைகள் அனித்தும் இரத்து செய்யப்பட்டன கம்பெனி இங்கிலாந்து அரசரின் சார்பாக நிர்வாகத்தினை மற்றும்மே கவனித்துவேரும் அதற்காக 90000பவுண்ட் இந்திய வருமானத்திலிருந்து வழங்கப்படும்
        II.            வில்லியம் கோட்டையின் கவர்னர் ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரல்  என அழைக்கப்படுவர் மேலும் அவரே வங்காளத்தின் கவர்னார் ஜெனரல் அவருக்கு கீழ்படிந்தவர்களாக சென்னை மற்றும் பம்பாயின் கவர்னர்கள் இருப்பார்கள்
      III.            கவர்னரின் ஆலோசனைகுழுவில் ஒரு சட்ட உறுப்பினர் இடம்பெற்றார் முதன் முதலாக  நியமனம் பெற்ற சட்ட உறுப்பினர் மெக்காலே பிரபு
      IV.            இசாட்டம் இந்தியர்களின் நலனை மேம்படுத்த கவர்னர் ஜெனரலுக்கு சட்டமியற்றும் அதிகாரத்தினை தந்தது.
       V.            கட்டுபாட்டுகுழுவின் தலைவர் இனி இந்தியாவுக்கான அமைச்சர் என அழைக்கப்பட்டார்
      VI.            இந்த சட்டம் அலுவலர்களினை நியமிக்கும் செயல்முறைகளிலிருந்த பாரபட்சத்தினை நீக்கியது இச்சட்டத்தின் படி இந்தியர்களும் குடிமை பணித்தேர்வுகளில் பங்க்கேற வழியமித்து கொடுத்தது.
1853 பட்டய சட்டம்சிறப்பு கூறுகள்         I.            கம்பெனியின் உரிமை புதிப்பிக்கப்படவில்லை.ஆனால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் விரும்பும் வரை இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பகுதிகளினை ஆட்சி செய்து கொள்ளலாம்
        II.            கவர்னர் ஜெனரலின் ஆலோசனைகுழுவின் உறுப்பியன்ர்களில் புதியதாக 6 உறுப்பினர்களினை இடம் பெறச்செய்தது. அவர்கள் வங்காளத்தின் தலைமை நீதிபதி,மற்றும் தலைமை நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி,சென்னை,வங்காளம்,பம்பாய்,வடமேற்கு மா நிலம் ஆகியவற்றிலிருந்து ஒரு உறுப்பினர்.இவாறு மைய்ய சட்டசபையின் தொடக்கம் இந்திய அரசியலில் முதன் முதலாக புகுத்தப்பட்டது.கவர்னர் ஜெனரலின் ஆலோசனைகுழு நிர்வாக குழுவாக மாறியது.வங்காளத்திற்க்கு தனையாக கவர்னர் நியமிக்கப்பட்டார்
      III.            இந்திய சட்டங்களின் தொகுப்பு உருவாக்கப்பட்டது
      IV.            ஆட்சிபணிகளுக்கு போட்டித்தேர்வு மூலம் ஆட்களினை நியமனம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
       V.            கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதியுடன் புதிய மாநிலங்களினை உருவாக்கும் அதிகாரம் மற்றும் மா நிலங்களின் எல்லைகளினை விரிவுப்படுத்தும் அதிகாரம் கவர்னர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது
      VI.            இயக்குனர் குழுவின் அதிகாரம் குறைக்கப்பட்டது
    VII.            இந்தியர்களின் நலங்களினை பற்றி இச்சட்டம் எதுவும் கூறவில்லை
காலக்கோடுகள்இந்தியாவிற்க்கு ஐரோப்பியர்களின் வருகை,ஆங்கிலகிழக்கிந்திய கம்பெனியின் தோற்றம் மற்றும் இந்தியாவில் தனது ஆதிக்கத்தினை நிலை  நிறுத்த அது மேற்கொண்ட கர்னாடக,மராத்திய,மைசூர் போர்கள் இந்தியாவில் ஆங்கிலக்கிந்தியகம்பெனியின் நிர்வாகம் 1857 புரட்சி 








2 comments:

Unknown said...

போடா சுண்ணீ

Unknown said...

Thanks